உலக பாரம்பரிய தினமான ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று நமது , INTACH,Clean Thanjavur Movement,Natives of Thanjavur public Welfare Trust மற்றும் சொர்க்கபூமி தஞ்சாவூர்(FB page) இணைந்து நமது புராதானமான [...]
அலாரம் அடித்தும் அரைமணி நேரம் அசதியாய் தூங்கும் நான்…. அன்று மட்டும் அறுபது நிமிடங்கள் முன்னர் எழுந்தது ஏனோ ??? அரை கிலோமீட்டர் அலுவலகத்திற்கு கிளம்ப அலுத்துக்கொள்ளும் நான்…. [...]
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பார்… உலகின் பெரும் நில பரப்பிற்கு சோழ தேசத்தின் முத்திரையை பதித்த வீரத் திருமகன், பொன்னியின் செல்வன், அருள்மொழித் தேவரின் நிழலாக [...]
உடையாளூரில் இருப்பது ராஜ ராஜ சோழன் சமாதி தானா என்பதை உறுதி செய்து கொள்ளவும், உண்மையை ஆராயவும்,பால் குளத்தம்மன் கல்வெட்டை பார்க்கவும் வடிவேல் பழனியப்பன் ஐயா, நான், கோவிந்தராஜன் ஐயா, திருமதி [...]
சென்ற ஆண்டு “உடையார்” நாவலை படித்து முடித்தவுடன் எனக்குள் தோன்றிய எண்ணங்கள் இரண்டு. அது, உடையார் நாவலில் ‘எழுத்து சித்தர்’ பாலகுமாரன் ஐயா, “நீங்கள் பெரியகோவில் செல்லும் [...]