ஓவிய ஆர்வலர்கலர்களுக்கும் , வரலாற்று அறிஞர்களுக்கும் ஒரு முடிவு காண இயலாதவாறு சர்ச்சைக்குரிய ஓவியமாய் திகழ்வது ராசராசனும் கருவூர்த் தேவரும் எனக் கூறப்படும் ஓவியமாகும். இக்காட்சித் தொகுப்பில் [...]
அலாரம் அடித்தும் அரைமணி நேரம் அசதியாய் தூங்கும் நான்…. அன்று மட்டும் அறுபது நிமிடங்கள் முன்னர் எழுந்தது ஏனோ ??? அரை கிலோமீட்டர் அலுவலகத்திற்கு கிளம்ப அலுத்துக்கொள்ளும் நான்…. [...]
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பார்… உலகின் பெரும் நில பரப்பிற்கு சோழ தேசத்தின் முத்திரையை பதித்த வீரத் திருமகன், பொன்னியின் செல்வன், அருள்மொழித் தேவரின் நிழலாக [...]