ராசராசேச்சரத்தை வியந்து பாடிய கருவூர்த் தேவர் !!! நீண்டநாட்களாக எழுத நினைத்த ஒரு பதிவு அதற்கு இன்று தான் சமயம் அமைந்து உள்ளது, ஒரு வேலை இப்பொழுது தான் அதற்கு வேலை வந்தது என்று ராஜராஜ சோழன் [...]
ஓவிய ஆர்வலர்கலர்களுக்கும் , வரலாற்று அறிஞர்களுக்கும் ஒரு முடிவு காண இயலாதவாறு சர்ச்சைக்குரிய ஓவியமாய் திகழ்வது ராசராசனும் கருவூர்த் தேவரும் எனக் கூறப்படும் ஓவியமாகும். இக்காட்சித் தொகுப்பில் [...]
தஞ்சாவூர் பன்னெடும் காலமாய் உயிர்போடும், உணர்வோடும் இயங்கும் ஒப்பற்ற நகரம். கலைக்கொரு மகுடமாகவும், தமிழ் மொழிகொரு சிகரமாகவும் விளங்கும் நம் தஞ்சையை பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு இன மன்னர்கள் [...]
சென்ற மாதம் நண்பர் ஒருவர் ஒரு சந்தேகம் கேட்டார் அன்று இருந்த சில வேலை பளுவில் பிறகு சொல்கிறேன் என்று கூறினேன் பிறகு அவரும் அதை மறந்து போனார் நானும் மறந்துவிட்டேன். நேற்று வேறு ஒரு செய்தியை [...]
தஞ்சை ஒரு பழமையான நகரம் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் இயங்கும் ஒரு ஒப்பற்ற நகரம். இந்த தஞ்சை நகரில் ராஜராஜன் அமைத்த பெருயுடையார் கோவில்,நாயக்கர்கள் கட்டிய அரண்மனை என்று பல்வேறு காலகட்டங்களில் [...]
உலக நாயகி: சக்தி இல்லையெனில் சிவன் இல்லை, சிவன் இலலையெனில் சக்தி இல்லை. சக்தி சிவனுக்கு இணையானவள், அதை நிருபிக்கவே சக்தி பாதி சிவன் பாதியாய் அர்த்தனாரிஸ்வரர் கோலம் கொண்டார் சிவ பெருமான். எல்லா [...]
கல்கியின் பொன்னியின் செல்வன் தமிழில் வெளிவந்த ஒப்பற்ற வரலாற்று புதினம் என்று சொன்னால் அது மிகையல்ல. கிட்ட தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் வந்த அந்த நாவல் இன்றும் இளமையுடன் இளையதலை முறையை கவர்கிறது [...]
தஞ்சாவூர், தமிழர்களின் ஓர் தொன்மையான நகரம். பன்னெடும் காலாமாய் புகழோடு பயணிக்கும் ஓர் ஒப்பற்ற நகரம். பிற்காலசோழன் விஜாயாலயனால் தலைநகராக நிர்மாணிக்கப்பட்ட நகரம், தமிழனின் பெருமையை உலகறிய செய்த [...]
உலக பாரம்பரிய தினமான ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று நமது , INTACH,Clean Thanjavur Movement,Natives of Thanjavur public Welfare Trust மற்றும் சொர்க்கபூமி தஞ்சாவூர்(FB page) இணைந்து நமது புராதானமான [...]
தஞ்சாவூர் ஒரு புராதானமான நகரம், தமிழ் பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் 10,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் இங்கே வாழ்ந்ததற்கான சுவடுகள் கிடைத்து உள்ளது. தஞ்சையின் உண்மையான வயதை யாராலும் [...]