உலக நாயகி: சக்தி இல்லையெனில் சிவன் இல்லை, சிவன் இலலையெனில் சக்தி இல்லை. சக்தி சிவனுக்கு இணையானவள், அதை நிருபிக்கவே சக்தி பாதி சிவன் பாதியாய் அர்த்தனாரிஸ்வரர் கோலம் கொண்டார் சிவ பெருமான். எல்லா [...]
சாதியம் பேசுமளவு வளரவில்லை… உண்மை பேச வயது தடையா ???? மதிக்க தெரியா மதி கெட்ட மானிடர்களின் ஆணவம்தான் இந்த சாதியம் !!!!! ஆறறிவு படைத்த மிருகத்தின் சதிதான் இந்த சாதியம் !!! [...]
இந்த பதிவு முக்கியமாக, இதில் கூறப்பட்டுள்ளது போல நிலங்களை விற்று படிக்க வைத்த அப்பாக்களுகும், அவர்களுடைய மகன்களுகும் ஆழ்துள கிணத்துல, கடுகு தண்ணி இல்ல கூடமாட உதவி செய்ய மனுச இல்ல [...]
புத்தாண்டு என்று கொண்டாடுவதென்றெ குழப்பத்தில் இருக்கின்றோம். அதை பத்தி இங்கு நாம் விவாதிக்க போவது இல்லை. எங்களுடைய கிராமத்தில் எப்படி கொண்டாடுவாங்க என்று கூறுவதே இப்பதிவு. இன்று விளை நிலங்க பாதி [...]
அலாரம் அடித்தும் அரைமணி நேரம் அசதியாய் தூங்கும் நான்…. அன்று மட்டும் அறுபது நிமிடங்கள் முன்னர் எழுந்தது ஏனோ ??? அரை கிலோமீட்டர் அலுவலகத்திற்கு கிளம்ப அலுத்துக்கொள்ளும் நான்…. [...]
மெய்ஞானத்தை வென்றிடும் விஞ்ஞானமும் உண்டோ? தஞ்சை பெரியகோவில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த பெருமானே.. பிறை நிலா சூடிய நாயகனே… ஜடா முடி தரித்த வேதியனே… காவிரி ஆற்றின் கரையினிலே, [...]
எழுத தொடங்கும் முன்னரே ஐயம்!!! முதலாவதாக எதை எழுதுவது ? ஆயிரத்தில் ஒருவனை பற்றியா? இல்லை அவன் எழுப்பிய ஆயிரம் ஆண்டு கடந்து நிற்கும் தென் கயிலாயத்தை பற்றியா? அடுத்த கணமே [...]